மஹர சிறை சம்பவம் ; நீதி அமைச்சின் அறிக்கை குறித்து அமைச்சரவையில் அவதானம்

Published By: Vishnu

05 Jan, 2021 | 12:43 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டு  சம்பவம் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரால் ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.  

சிறைச்சாலைகளின் நெரிசலைத் தடுத்தல், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் சிறைச்சாலைகள் நிர்வாகம் தொடர்பான 03 விடயங்களின் கீழ் பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

அதற்கமைய  நீதி அமைச்சர் சமர்ப்பித்த குறித்த அறிக்கையில் அடங்கியுள்ள  விடயங்கள் குறித்து அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை 11 சிறைக் கைதிகள் உயிரிழந்ததுடன், சிறைச்சாலையின் சொத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29