இறுதி சடங்கில் கலந்துகொண்ட 23 பேர் உயிரிழப்பு

Published By: Vishnu

04 Jan, 2021 | 10:52 AM
image

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் உள்ள தகன மயானத்தில் அமைந்துள்ள தங்குமிடம் ஒன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்தும் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர்வாசியொருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த மயானத்திற்கு வந்திருந்தனர்.  

இதன்போது தொடர்ந்து பெய்த அடை மழைக் காரணமாக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பலர் கட்டிடத்திற்குள் ஒதுங்கியுள்ளனர். இதன்போதே கூரை இடிந்து வீழ்ந்துள்ளது. 

இடிபாடுகளில் சிக்கிய 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனைய 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டும் உள்ளனர். அதேநேரம் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் இந்திய ரூபாவில் தலா 2 இலட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

குடியசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தும் இந்த சோகம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35