இந்திய கடற்பரப்பில் வைத்து 3 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கடல் பகுதியில் வைத்தே குறித்த 3 இல்ங்கை மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த படகு பழுதாகி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை புஷ்பவனம் மீனவர்கள் படகுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
கரை சேர்ந்த மூன்று மீனவர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஜோன்சன், ரீகன், குருபரன் என்ற பெயருடைய 3 மீனவர்களும் ஊர்காவல்துறை, குருநகர் மற்றும் பூநகரி பகுதியை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM