இந்தியக் கடலில் தத்தளித்த 3 இலங்கை மீனவர்கள் மீட்பு

Published By: Digital Desk 4

03 Jan, 2021 | 09:30 PM
image

இந்திய கடற்பரப்பில் வைத்து 3 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கடல் பகுதியில் வைத்தே குறித்த 3 இல்ங்கை மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் பயணித்த படகு பழுதாகி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை புஷ்பவனம் மீனவர்கள் படகுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

கரை சேர்ந்த மூன்று மீனவர்களிடம் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் விசாரைணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஜோன்சன், ரீகன், குருபரன்  என்ற பெயருடைய 3 மீனவர்களும் ஊர்காவல்துறை, குருநகர் மற்றும் பூநகரி பகுதியை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58