மூதூரிலுள்ள சகல கடைகளையும் நாளை திறக்க தீர்மானம்

Published By: Digital Desk 4

03 Jan, 2021 | 09:20 PM
image

மூதூர் கொரோனா தடுப்புச் செயலணியின் தீர்மானத்திற்கமைவாக  நாளை (4) மூதூரில் உள்ள சகல கடைகளையும் காலை 6.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  கொரொனா பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளைப் பேணி திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என பிரதேச செயலாளர் முபாறக் தெரிவித்தார். 

Open Glyph Black Icon - Download Free Vectors, Clipart Graphics & Vector Art

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மருந்தகம் மற்றும் பேக்கரிகள் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியைப் பெற்று மாலை 4.00 மணிக்குப் பிறகும் திறக்க முடியும் என்றும் கொரொனா பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை  மீறும்  வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53