பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் : 30 பேர் கைது

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 08:29 PM
image

பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமேற்குப் பாகிஸ்தானில் கரக் நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை கடந்த புதன்கிழமை  அடிப்படை மதவாத கும்பல்  ஒன்று இடித்து தீ வைத்தது.  இதனால் கோவில் தரைமட்டமானது

இந்த சம்பவத்தைக் கண்டித்து கராச்சியில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்துக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று முழக்கமிட்ட அவர்கள், கோவிலை இடித்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

அண்மையில் இந்துக் கோவில் ஒன்றை அமைக்க பிரதமர்  இம்ரான் கான் அரசு அனுமதி வழங்கிய நிலையில் இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதேவேளை  இந்து கோவிலை இடித்தமைக்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைதராபாத்தில் சார்மினார் நினைவுச் சின்னம் அருகேபயங்கர...

2025-05-18 17:36:36
news-image

இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்கள் - 100க்கும்...

2025-05-18 13:56:36
news-image

273 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியது ரஸ்யா...

2025-05-18 12:51:45
news-image

கிணற்றுக்குள் பாய்ந்த வேன்: குழந்தை உட்பட...

2025-05-18 10:33:54
news-image

பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய...

2025-05-18 08:51:29
news-image

நான்கு பேருக்கு மறுவாழ்வளித்த மூளைச்சாவு அடைந்த...

2025-05-17 10:58:53
news-image

பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய...

2025-05-16 15:44:39
news-image

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை:இந்திய...

2025-05-16 11:50:05
news-image

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில்...

2025-05-15 16:52:20
news-image

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி...

2025-05-15 16:08:47
news-image

'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்"...

2025-05-15 13:43:54
news-image

மெக்சிகோவில் விபத்து ; 21 பேர்...

2025-05-15 10:57:56