சுமந்திரனின் கூற்றை நிராகரிக்கின்றேன்: உரிய பதில் வழங்குவேன் என்கிறார் மாவை

Published By: J.G.Stephan

31 Dec, 2020 | 07:15 PM
image

நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அது மட்டுமன்றி கூட்டமைப்பு கட்சி தலைவர்களுடன் பேசியே முடிவுகள் எடுக்கப்பட்டன.

சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கிறேன். அவர் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் கட்சி தலைவர்,பொதுச் செயலாளர் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்தார். அதுபோல்தான் தற்போதும் முன்வைத்துள்ளார். அவருக்கு பதில் இப்பொது கூறவில்லை. புத்தாண்டு தினத்தில் அவ்வாறு செய்தி வருவதில் நான் உடன்படவில்லை. 02 ஆம் திகதிக்கு பின்னர் பதில் வழங்குவேன். உரிய முறைப்படி கட்சி செயற்குழுவை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55