நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகர சபையின் முதல்வராக மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அது மட்டுமன்றி கூட்டமைப்பு கட்சி தலைவர்களுடன் பேசியே முடிவுகள் எடுக்கப்பட்டன.
சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கிறேன். அவர் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னரும் கட்சி தலைவர்,பொதுச் செயலாளர் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்தார். அதுபோல்தான் தற்போதும் முன்வைத்துள்ளார். அவருக்கு பதில் இப்பொது கூறவில்லை. புத்தாண்டு தினத்தில் அவ்வாறு செய்தி வருவதில் நான் உடன்படவில்லை. 02 ஆம் திகதிக்கு பின்னர் பதில் வழங்குவேன். உரிய முறைப்படி கட்சி செயற்குழுவை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM