தனிமைப்படுத்தப்பட்ட ஹட்டன் பேருந்து நிலைய நேர கணிப்பீட்டாளர்கள்

Published By: Gayathri

31 Dec, 2020 | 03:58 PM
image

ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்கள் 7 பேர் நேற்று மாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மத்திய மாகாணத்தின் தனியார் பேருந்து சபையால் நிர்வகிக்கப்படும் ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தின் நேர கணிப்பீட்டாளர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். எஸ். மெதவெல தெரிவித்தார். 

கொவிட்- 19 தொற்றாளியுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியமையையடுத்து, இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் பழகிய கொவிட் 19 தொற்றாளர் ஹம்பாந்தோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட 7 பேரிடமும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக ஹட்டன் - டிக்கோயா நகர சபை பொது சுகாதார அதிகாரி ஆர். ஆர். ஏஸ். மெதவெல தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58