கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய நபரொருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவினை நீதவான் விக்ரம் களுஹாராச்சி இன்று (02) பிறப்பித்துள்ளார்.
மொரடுவை - கடொலான பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர் மொரடுவை பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM