கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய நபருக்கு மரண தண்டனை

Published By: Ponmalar

02 Aug, 2016 | 06:24 PM
image

கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய நபரொருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவினை நீதவான் விக்ரம் களுஹாராச்சி இன்று (02) பிறப்பித்துள்ளார்.

மொரடுவை - கடொலான பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர் மொரடுவை பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51