முஸ்லிம்களின் ஜனாசா விவகாரம்: இது அனைத்து குடிமக்களின் பிரச்சினையாகும் என்கிறார் சஜித்..!

Published By: J.G.Stephan

23 Dec, 2020 | 05:32 PM
image

பௌத்தர்களின் இறுதி சடங்கைக் கூட அரசாங்கம் இல்லாமலாக்கிவிட்டது. இது அனைத்து குடிமக்களின் பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கூறுகிறார்.

அரசு, அறிவியலுக்குப் பதிலாக கட்டுக்கதைகளைத் தொடர்கிறது என்றும் அதன் மூலம் அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23.12.2020) கூறினார். 

"வலுக்கட்டாய தகனத்தை நிறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்”என்ற கருப்பொருளில் பொறளை மயானம் முன் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.  

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளையும், பக்கச்சார்பற்ற குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் புறக்கணித்து வருவதாகவும், இது இனம் அல்லது மதம் சார்ந்த விடயம் அல்ல என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56