முஸ்லிம்களின் ஜனாசா விவகாரம்: இது அனைத்து குடிமக்களின் பிரச்சினையாகும் என்கிறார் சஜித்..!

Published By: J.G.Stephan

23 Dec, 2020 | 05:32 PM
image

பௌத்தர்களின் இறுதி சடங்கைக் கூட அரசாங்கம் இல்லாமலாக்கிவிட்டது. இது அனைத்து குடிமக்களின் பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கூறுகிறார்.

அரசு, அறிவியலுக்குப் பதிலாக கட்டுக்கதைகளைத் தொடர்கிறது என்றும் அதன் மூலம் அனைத்து சமூகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23.12.2020) கூறினார். 

"வலுக்கட்டாய தகனத்தை நிறுத்தவும் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும்”என்ற கருப்பொருளில் பொறளை மயானம் முன் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.  

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விதிமுறைகளையும், பக்கச்சார்பற்ற குழுவின் பரிந்துரைகளையும் அரசாங்கம் புறக்கணித்து வருவதாகவும், இது இனம் அல்லது மதம் சார்ந்த விடயம் அல்ல என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00