மத்திய பிரான்ஸில் மூன்று பொலிஸார் சுட்டுக்கொலை

Published By: Vishnu

23 Dec, 2020 | 01:42 PM
image

பிரான்ஸின் மத்திய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்தும் உள்ளார்.

பிரான்ஸின்  மத்திய பிராந்தியமான புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலை வீட்டு வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்றபோது 48 வயதான சந்தேக நபர் ஒருவரே பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரான்சின் பி.எஃப்.எம்.டி.வி ஒளிபரப்பாளர் சந்தேக நபர் இன்னும் ஆயுதம் ஏந்தியிருப்பதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு போர்க்குணமிக்க நோக்கமும் இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59