மஹர சிறைச்சாலை கலவரம் ; இறுதி அறிக்கை டிசம்பர் 30 கையளிப்பு

Published By: Vishnu

23 Dec, 2020 | 11:23 AM
image

கடந்த நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, அதன் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளது.

இந்த குழு கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையிலான இந்த குழு ஒரு மாதத்திற்குள் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளின் பரிந்துரைகளைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழுவின் உறுப்பினர்கள் மஹரா சிறைச்சாலையின் கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை பதிவு செய்துள்ளன.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் ...

2026-03-13 19:16:41
news-image

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு...

2026-03-13 17:26:42
news-image

காலி சிறைச்சாலை கைதி தப்பியோட முயற்சி...

2026-03-13 17:25:47
news-image

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை...

2026-03-13 17:21:27
news-image

தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

2026-03-13 16:58:41
news-image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய...

2026-03-13 16:21:12
news-image

தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த அரசாங்க கூட்டாண்மை...

2026-03-13 16:22:22
news-image

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்...

2026-03-13 16:14:27
news-image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு...

2026-03-13 17:29:59
news-image

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள்...

2026-03-13 15:37:03
news-image

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை –...

2026-03-13 14:38:04
news-image

‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50...

2026-03-13 14:39:07