மஹர சிறைச்சாலை கலவரம் ; இறுதி அறிக்கை டிசம்பர் 30 கையளிப்பு

Published By: Vishnu

23 Dec, 2020 | 11:23 AM
image

கடந்த நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, அதன் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளது.

இந்த குழு கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையிலான இந்த குழு ஒரு மாதத்திற்குள் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளின் பரிந்துரைகளைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழுவின் உறுப்பினர்கள் மஹரா சிறைச்சாலையின் கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை பதிவு செய்துள்ளன.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19