காயமடைந்த கடற்படையினருக்கு விடுமுறை பங்களா தியத்தலாவையில் திறப்பு

Published By: Priyatharshan

02 Aug, 2016 | 03:47 PM
image

போரில் காயமடைந்த கடற்படை வீரர்கள் பயன்படுத்துவதற்காக இரு விடுமுறை பங்களாக்களை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார்.

குறித்த இரு விடுமுறை பங்களாக்களும் தியத்தலாவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி யமுனா விஜேகுணவர்தன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதற்கான கட்டுமானப் பணிகள் குறுகியகாலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்  இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு 21 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் கடற்படை உயர் அதிகாரிகள், ரியர் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, மேற்கு பகுதி கடற்படைத் தளபதி ரியர் அடமிரல் ஜயந்த டி சில்வா மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08