இருவேறு சம்பவங்களில் இருவர் கொலை !

21 Dec, 2020 | 02:17 PM
image

நாட்டில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இருவர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளை  வனாத்தமுல்ல  பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுக்கதாக தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் பொரளை, சரணபால மாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்ப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,ஹம்பாந்தோட்டை கண்ணொருவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56