காலி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு 23 ஆம் திகதி வரை பூட்டு

Published By: Vishnu

20 Dec, 2020 | 11:36 AM
image

கொவிட்-19 எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட கொவிட்-19 தடுப்பு குழுக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. 

காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்துருவ பிரதேசத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53