போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை கண்டறிய இன்று முதல் சிறப்பு நடவடிக்கை!

Published By: Vishnu

18 Dec, 2020 | 09:31 AM
image

செல்வாக்கின் கீழ் வாகனம் செலுத்துபவர்கள் உட்பட மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் அனைத்து வாகன சாரதிகளை கண்டறிய இன்றிரவு முதல் சிறப்பு நடவடிக்கை தொடங்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

பல்வேறு ஒளி மற்றும் ஒலி வடிவங்களுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இத‍ேவேளை வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 10 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு சாரதிகளும் பாதசாரிகளும் அவசியம் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49