திருடர்கள், கொலைக்காரர்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்ளே பேரணியில் ஈடுபட்டுள்ளனர்

Published By: MD.Lucias

01 Aug, 2016 | 06:39 PM
image

கூட்டு எதிர்க்கட்சி என்ற பேரில் திருடர்களே பாதயாத்திரை செய்கின்றனர். இதில் கொலைக்காரர்களும் திருடர்களும் பெண் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புப்பட்டவர்களும் என பலர் உள்ளனர். அவர்கள் பேரணியை கண்டு மக்களும் அச்சத்தில் உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

 அதேபோல் எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்ப்பதில் தவறல்ல. ஆனால் மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.  அவ்வாறாயின் அது சிறந்த எதிர்க்கட்சியல்ல. இவர்களுக்கு ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஒரு வருடம் கூட பொறுமை காக்க முடியவில்லை.

 கூட்டு எதிர்க்கட்சி என்ற  பேரில் பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் இல்லாத ஒரு தரப்பினை நாம் கூட்டு எதிர்க் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33