தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி நேற்று பகல் குசல் ஜனித் பெரேராவுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுடனான நிலை மையை தவிர்த்துக் கொள்வதற்கு தேவையான விடயங்களை தனிப்பட்ட ரீதியில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,திறமையான வீரர் என்ற அடிப்படையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேராவை காண்பது மகிழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM