சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 4

13 Dec, 2020 | 10:03 PM
image

(செ. தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று -சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, கொஸ்லந்த, தணமல்வில, ஹொரவபொதானை, மாங்குளம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கஞ்சா வைத்திருந்தமை, கஜ முத்து மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15