சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 4

13 Dec, 2020 | 10:03 PM
image

(செ. தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று -சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான, கொஸ்லந்த, தணமல்வில, ஹொரவபொதானை, மாங்குளம், மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது கஞ்சா வைத்திருந்தமை, கஜ முத்து மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்தமை, அனுமதி பத்திரமின்றி மண் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ்...

2026-04-22 17:26:38
news-image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19...

2026-04-22 17:09:55
news-image

நாட்டின் நிதி பாதுகாப்பு ஆபத்தில்: வெளிநாட்டிற்கு...

2026-04-22 16:38:47