பேலியகொடை புதிய மெனிங் சந்தை மொத்த வர்த்தகத்திற்காக திறப்பு

Published By: J.G.Stephan

12 Dec, 2020 | 05:00 PM
image

பேலியகொடை புதிய மெனிங் சந்தை நாளை மறுதினம் திங்கட் கிழமை(14.12.2020) திறக்கப்படவுள்ளது.

மேலும், மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே மேற்படி மெனிங் சந்தை திறக்கப்படவுள்ளதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த சந்தை திங்கட் கிழமை(14.12.2020) மாலை 4.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02
news-image

கொழும்பு தமிழ் மக்களை இலக்கு வைத்து...

2023-12-11 16:03:35
news-image

அநுராதபுரம், களுத்துறை மாணவிகள் மத்தியில் போதை...

2023-12-11 15:20:09
news-image

பண்டாரகமவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர்...

2023-12-11 15:19:19
news-image

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தபால்...

2023-12-11 15:46:41
news-image

எல்பிட்டியில் தாயும் மகனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்...

2023-12-11 13:47:47
news-image

மசாஜ் நிலையம் எனக் கூறி விபசார...

2023-12-11 13:47:20