காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடுதில் பல கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களையும் பல ஊழியர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த விடுதியையும் கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM