மஹர சிறைச்சாலை களேபரம்: 165 நபர்களிடமிருந்து அறிக்கை பதிவு

Published By: Vishnu

09 Dec, 2020 | 08:39 AM
image

மஹாரா சிறைச்சாலை கலவரம் தொடர்பாக 165 நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் ஆண் தாதியர்களிடமே பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 29 ஆம் திகதி ஏற்பட்ட அமையதின்மையில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் எட்டுப் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

25 அதிகாரிகள் அடங்கிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30
news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12