மஹர சிறைச்சாலை கலவரம் ; உயிரிழந்தோரின் சடலங்களை அகற்ற சட்டமா அதிபரின் ஆலோசனை கோரல்

Published By: Vishnu

07 Dec, 2020 | 11:01 AM
image

மஹர சிறைச்சாலையின் அமையதின்மையின்போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இது குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிக்கை நீதிமன்று சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறை கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் 7 பேர் நேற்று மாலை வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த  3 ஆம் திகதி 31 மற்றும் 39 வயதான ஜா – எல, களுபாலம, வத்தளை மற்றும் உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இந் நிலையிலேயே மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஜா எல, ரத்துபஸ்வல, வத்தளை,  எடேரமுல்ல மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47