மஹர சிறைச்சாலை கலவரம் ; உயிரிழந்தோரின் சடலங்களை அகற்ற சட்டமா அதிபரின் ஆலோசனை கோரல்

Published By: Vishnu

07 Dec, 2020 | 11:01 AM
image

மஹர சிறைச்சாலையின் அமையதின்மையின்போது உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இது குறித்த சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிக்கை நீதிமன்று சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறை கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் 7 பேர் நேற்று மாலை வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த  3 ஆம் திகதி 31 மற்றும் 39 வயதான ஜா – எல, களுபாலம, வத்தளை மற்றும் உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இந் நிலையிலேயே மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஜா எல, ரத்துபஸ்வல, வத்தளை,  எடேரமுல்ல மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை...

2026-06-09 02:05:30
news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40