அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் பாதிப்பு

Published By: Digital Desk 3

05 Dec, 2020 | 04:09 PM
image

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாவடி தெற்கு ஜே - 192 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் தாம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாவடி தெற்கு ஜே - 192 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் தாம் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தாவடி காளிகாம்பாள் விளையாட்டு மைதானத்தில் தேங்கிக்கிடக்கும் நீரிலும் குறித்த கழிவு நீர் கலந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு குறித்த அரிசி ஆலையை சூழவுள்ள சில வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் உட்புகுந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38