காத்தான்குடி கடலில் நீராடச் சென்று மாயமான இளைஞன் சடலமாக மீட்பு..!

Published By: J.G.Stephan

05 Dec, 2020 | 03:03 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடிக் கடலில் நேற்று (04.12.2020) மதியம் நீராடிய இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (05.12.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில்  மூன்று இளைஞர்கள்  நீராடச் சென்றதாவும், அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாகவும் தெரிய வருகின்றது. ஏனைய இருவரும் மீட்கப்பட்டிருந்த நிலையில் புதிய காத்தான்குடி பதுறியா பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த  காத்தான்குடி பொலிசார் ஆரம்பக்கட்ட விசாரனைகளை  மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சீரற்ற கால நிலையினால் குறித்த கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49
news-image

மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

2025-01-16 17:11:52