தனது நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதாக சீனா அறிவிப்பு

Published By: Vishnu

04 Dec, 2020 | 02:08 PM
image

தனது நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஒடுக்குமுறையை உறுதியாக எதிர்ப்பதாகவும், தேசிய பாதுகாப்பு என்ற கருத்தை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துமாறும் அமெரிக்காவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் சீனாவின் SMIC மற்றும் CNOOC என்ற இரு நிறுவனங்களை பாதுகாப்பு தடுப்புப் பட்டியலில் சேர்த்ததற்கு பின்னர் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் ஒரு மாநாட்டில் இதனைக் கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை சீனாவின் உயர்மட்ட சிப்மேக்கர், எஸ்.எம்.ஐ.சி மற்றும் எண்ணெய் நிறுவனமான சி.என்.ஓ.சி ஆகியவற்றை சீன இராணுவ நிறுவனங்களின் தடுப்புப்பட்டியலில் சேர்த்தது,

இது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பு பீஜிங்குடனான பதட்டங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52