கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிழக்கு ஆளுநர் நேரடி விஜயம் 

Published By: Digital Desk 4

03 Dec, 2020 | 03:30 PM
image

புரெவி  சூறாவளி தாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை  மாவட்ட செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள ஆகியோர் நேரடியாக கிண்ணியா பிரதேசத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கிருக்கும் நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

குறித்து விஜயமானது இன்று (03) இடம்பெற்றதுடன் கிண்ணியா பிரதேச கரையோரம் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை இதன்போது பார்வையிட்டனர்.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18