வவுனியாவிலும் புரவி சூறாவளியின் தாக்கம் தீவிரம்

Published By: Digital Desk 4

02 Dec, 2020 | 08:40 PM
image

புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வவுனியாவில் இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

வடக்கு, கிழக்கில் புரவி சூறாவளியின் தாக்கம் ஏற்படும் என்ற நிலையில் வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆலயம் ஒன்று சேதமாகியுள்ளது. 

இன்று பிற்பகல் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று ஆலயத்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆலயம் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இதேவேளை வவுனியா புதுக்குளம் பகுதியில் வேம்பமரம் ஒன்று மின்சார கம்பத்தின் மீது முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து விரைவாக செயற்பட்ட கிராமவாசிகள் முறித்த மரத்தினை வெட்டி அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37