புரவி சூறாவளியினை எதிர்கொள்ள முன்னாயத்த நடவடிக்கையாக திருகோணமலை மாவட்டத்தில் 75 ஆயிரம் பேரை 237 மத்திய நிலையங்களில் தங்க வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரவி புயல் திருகோணமலை மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அந்த மக்களை வெளியேற்ற குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ளள புரவிப் புயலானது இன்று இரவு 7 மணிகும் 10 மணிக்கும் இடையில் நாட்டை ஊடறுக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM