தற்காலிகமாக மூடப்பட்ட தபால் நிலையம்

Published By: Vishnu

02 Dec, 2020 | 11:04 AM
image

இரு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து கொலன்னாவை தபால் நிலைய அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதேநேரம் கொலன்னாவை தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆறு துணை தபால் நிலையங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தபால் நிலைய வளாகங்களை கிருமி நீக்கம் செய்த பின்னர் மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலை -...

2023-03-20 13:58:01
news-image

அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா...

2023-03-20 13:32:11
news-image

நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36...

2023-03-20 13:30:28
news-image

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் புதிய உணவு...

2023-03-20 13:14:55
news-image

யாழில் கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிளைக்...

2023-03-20 12:28:42
news-image

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பாலம் திருத்தப்படாமையால் மக்கள்...

2023-03-20 12:19:55
news-image

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது

2023-03-20 12:10:11
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் விடுதியில்...

2023-03-20 12:52:07
news-image

இருவேறு வாகன விபத்துக்களில் ஒருவர் பலி...

2023-03-20 11:48:34
news-image

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாவை பெண்கள் சக்தியே...

2023-03-20 13:18:53
news-image

பதுளை - பசறையில் 40 அடி...

2023-03-20 12:21:02
news-image

மேலும் குறைகின்றன விமானப் பயணச்சீட்டுகளின் விலைகள்...

2023-03-20 11:44:47