ஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...!

Published By: J.G.Stephan

01 Dec, 2020 | 05:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையின் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு ஒன்றரை மாத காலத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

சிறந்த கொள்கை திட்டங்களை வகுக்காமலே அரசாங்கம் பொதுபோக்குவரத்து சேவையினை மீள ஆரம்பித்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து சேவையில் ஈடுப்பட்ட 50 ஆயிரமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் தனியார் பேருந்துகள் நாளாந்தம் சேவையில் ஈடுப்பட்டாலும் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலையான கொள்கை திட்டம் வகுக்கப்படாமல் பொதுபோக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02