இலங்கை  காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சுரக்ஷா காப்புறுதிக்கான விலை மனுக் கோரலை வழங்க தீர்மானம்

Published By: R. Kalaichelvan

01 Dec, 2020 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாடசாலை மாணவர்களுக்கு  சுரக்‌ஷா காப்புறுதி வழங்கும் திட்டத்துக்கான விலை மனுகோரலை  இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு வழங்க  கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு சுரக்‌ஷா காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு சொந்தமான காப்புறுதி சேவை வழங்குனர்களிடம் மும்மொழிவுகள் கோரப்பட்டன.

இதற்கமைய இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மாத்திரம் மும்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இம்மொழிவு குறித்து கலந்துரையாடப்பட்டு, பின்னர் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட பெறுகை குழுவின் பரிந்துரைக்கு அமைய சுரக்‌ஷா காப்புறுதி வழங்குவதற்கான விலை மனு கோரலை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19