இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 94 இலட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
அங்கு, கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 இலட்சத்து 62 ஆயிரத்து 810 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 482 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இந்த எண்ணிக்கை 443 ஆக இருந்தது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 621 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 333 பேர் சிகிச்சை பெற்று தொற்றில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.
இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 88 இலட்சத்து 89 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM