வெளிநாடுகளில் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளினால் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
அந்தவகையில் கட்டாரில் இருந்து 95 பேரும் , ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும் , ஜேர்மனியிலிருந்து 05 பேருமே இவ்வாறு இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில் விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM