அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் விரைவுபடுத்தியுள்ளனர்.
அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையம் செவ்வாயன்று டோக்கியோ விரிகுடாவில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
15.3 மீற்றர் உயரமும் 32.6 மீற்றர் அகலமும் கொண்ட இந்த நினைவுச்சின்னம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக முதலில் நிறுவப்பட்டது.
எனும் கொரோனா அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டமையினால் ஆகஸ்ட் மாதம் பராமரிப்பு பணிக்காக அது அகற்றப்பட்டு தற்சமயம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் சின்னம் தற்சமயம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளமையினால் டோக்கியோவாசிகள் மற்றும் ரசிகர்களிடம் ஒலிம்பிக் போட்டி ஆரம்பம் தொடர்பான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக டோக்கியோ பெருநகர அரசாங்க திட்டமிடல் பணிப்பாளர் அட்சுஷி யனாஷிமிஜு தெரிவித்துள்ளார்.,
மேலும் அடுத்த ஆண்டு நிச்சயமாக 2020க்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நாங்கள் நடத்துவோம் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM