கிழக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் 68 நபர்களிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் திருக்கோவிலில் ஒருவருமாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், கல்முனை அக்கரைப்பற்று பகுதியில் இதுவரையில் 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேர் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM