கிளிநொச்சி கிருஸ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலைக்கு நோயாளிகள் அனுமதி

Published By: Digital Desk 4

29 Nov, 2020 | 01:32 PM
image

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில்  இன்று முதல் நோயாளிகள்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி வைத்தியசாலையிருந்து 30   தொற்றாளர்களும், அத்தோடு மேலும்  10 நோயாளிகளுமாக 40 பேர்  இன்று அனுமதிக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மருதங்கேணி  வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த கொரோனா சிகிச்சைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

அங்கு மழைக்காலத்தில்  மலசல கூட வசதிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மூடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

200 பேர் சிகிச்சை பெறும் வகையில்  ஒழுங்கமைக்கப்பட்டுள்ள கிருஸ்ணபுரம் வைத்தியசாலையில் முதற்கட்டமாக இன்று 40 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை வட மாகாணத்திற்கான தொற்று நோயியல் வைத்தியசாலை இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11