ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Published By: Vishnu

29 Nov, 2020 | 07:44 AM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இச் சந்திப்பானது நேற்றைய மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதியும் அஜித் தோவலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலில் வர்த்தகம், புதிய முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிருத்தி திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியதுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் குறித்தும் தெரிவித்தார்.

ஏற்கனவே மிகவும் திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு வலியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58