ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Published By: Vishnu

29 Nov, 2020 | 07:44 AM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து கலந்ரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இச் சந்திப்பானது நேற்றைய மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதியும் அஜித் தோவலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலில் வர்த்தகம், புதிய முதலீடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிருத்தி திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியதுடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் குறித்தும் தெரிவித்தார்.

ஏற்கனவே மிகவும் திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு வலியுறுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம்,...

2026-02-18 18:20:34
news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:15:46
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37