வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Published By: Jayanthy

28 Nov, 2020 | 08:23 PM
image

இலங்கைக்கு அருகே மற்றொரு சூறாவளி உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்ததுடன் தாழமுக்கம்  உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் குறித்த தாழமுக்கம் சூறாவளி புயலாக மாற்றமடைந்து எதிர்வரும் நாடக்களில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை  தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, உவா, மத்திய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம், 50மி.மீற்றர் வரை கனமான மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக...

2025-03-15 17:04:05
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50