வடக்கில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்!

28 Nov, 2020 | 07:14 AM
image

போரில் இறந்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் என பலரும் மாவீரா்களுக்கான ஈகை சுடா்களை தமது இருப்பிடங்களிலேயே ஏற்றி அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றனா். 

மாவை சேனாதிராஜா, சீ.வி.கே.சிவஞானம், வ.பாா்த்தீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலா்  மாவீரா்களுக்கான அஞ்சலிகளை உணா்வுபூா்வமாக செலுத்தியிருக்கின்றனா். 

இராணுவம் மற்றும் பொலிஸாா், புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டு கெடுபிடிகளுக்கு மத்தியில் உணா்வுபூா்வமாக தமிழா் தாயகத்தில் மாவீரா் நாள் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது.

இதேவேளை கோப்பாய் துயிலும் இல்லத்தின் பிரதான வீதியான கோப்பாய் இராசபாதை இராணுவம் மற்றும் பொலிசாரால் வீதி தடைபோடப்பட்டு அவ் வீதியால் செல்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59