போரில் இறந்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் என பலரும் மாவீரா்களுக்கான ஈகை சுடா்களை தமது இருப்பிடங்களிலேயே ஏற்றி அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றனா்.
மாவை சேனாதிராஜா, சீ.வி.கே.சிவஞானம், வ.பாா்த்தீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலா் மாவீரா்களுக்கான அஞ்சலிகளை உணா்வுபூா்வமாக செலுத்தியிருக்கின்றனா்.
இராணுவம் மற்றும் பொலிஸாா், புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டு கெடுபிடிகளுக்கு மத்தியில் உணா்வுபூா்வமாக தமிழா் தாயகத்தில் மாவீரா் நாள் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது.
இதேவேளை கோப்பாய் துயிலும் இல்லத்தின் பிரதான வீதியான கோப்பாய் இராசபாதை இராணுவம் மற்றும் பொலிசாரால் வீதி தடைபோடப்பட்டு அவ் வீதியால் செல்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM