மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் நிகால் விரசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லவேண்டாம். சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை முறையாக கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM