உயிரிழந்த கொள்ளுப்பிட்டி பொலிஸ் அதிகாரியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது!

Published By: Vishnu

27 Nov, 2020 | 08:04 AM
image

காலிமுகத்திடல் அருகே தீடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கொள்ளுப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இவருக்கு திடீர் என்று சுகயீனம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கொழும்பு தேசியவைத்தியசாலைக்ககு இவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் போதும் அவர் உயிரிழந்திருந்ததாகவே கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19