கொரோனா பீதி ! கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு

Published By: Digital Desk 3

25 Nov, 2020 | 05:33 PM
image

கண்டி நகர எல்லையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 04 ஆம் திகதி வரை மூடப்படும் என  மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கண்டியில் தற்போதைய கொரோனா தொற்று  காரணமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டியில் 45 பாடசாலைகளுக்கு நாளை முதல் மூடப்படுகின்றன.

மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, மகாயாவ, நுவரெலிய-மஸ்கெலியா பகுதிகளில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்குழு நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54