கண்டி நகர எல்லையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 26 ஆம் திகதி முதல் டிசம்பர் 04 ஆம் திகதி வரை மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
கண்டியில் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கண்டியில் 45 பாடசாலைகளுக்கு நாளை முதல் மூடப்படுகின்றன.
மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, மகாயாவ, நுவரெலிய-மஸ்கெலியா பகுதிகளில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிக்குழு நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM