யாழில் அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள்

Published By: Digital Desk 4

25 Nov, 2020 | 04:24 PM
image

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார். 

சமூகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்!  – கீர்த்தனா ஜெயரட்ணம் (யாழ். சமூக செயற்பாட்டு மையம்) – Makkalkural.lk

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று   யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனை  தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இருந்து 1076 பெண்களுக்கு எதிரான வன்முறை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் 2020 ஆம் ஆண்டு இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 1011 பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. வீட்டு வன்முறை, திருமணத்துக்கு முன் ,திருமணத்துக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்களே முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறான முறைப்பாடுகள் உரிய சட்ட நடைமுறைகளின் பிரகாரம் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் விசாரணை செய்யப்பட்டு அப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31