கடும் சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை

Published By: R. Kalaichelvan

25 Nov, 2020 | 02:10 PM
image

மாணவர்களை பாடசாலைக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு 700 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். அதனால் கடுமமையான சுகாதார பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து வாரியத்தின் துனை பொது மேலாளர் தெரிவித்தார்.

அத்தோடு நாடு முழுவதும் 746 பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிளுக்கு இச் சேவை செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கான பஸ்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அச் சேவை உடனடியாக நிறுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30