நாட்டில் 27,900 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

Published By: Vishnu

25 Nov, 2020 | 10:58 AM
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 27,900 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி 27,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 73,884 பேர் தங்களது குடியிருப்புகளில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

இவ்வாறான நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடையும் வரை அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாது என்றும், வெளி நபர்கள் யாரும் அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேநேரம் தனிமைப்படுத்தல் நபர்களையும் அவர்கள் வசிக்கும் இடங்களையும் உன்னிப்பாக அவதானிக்க பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:07:39
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31