இலங்கை அணியில் புது முக வீரர்களுக்கு வழி வகுக்கும் நோக்னத்தினாலேயே தான் லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகியதாக இலங்கையின் இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணித் தலைவர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து லசித் மலிங்க விலகியதையடுத்து வெளியேன பல்வேறு விமசர்னங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது நேரம் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறும் புதிய வீரர்களுக்கு உதவ தயாராகவுள்ளதாகவும் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM