வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு - பல இலட்சம் ரூபா பெறுமதியான மரக் குற்றிகள் மீட்பு

Published By: Digital Desk 4

24 Nov, 2020 | 12:53 PM
image

வவுனியா செங்கற்படை பகுதியில் முதிரைக்குற்றிகளை கடத்திச்சென்ற கெப் ரக வாகனம் பல இலட்சம்  ரூபா பெறுமதியான 14 முதிரைக் குற்றிகளுடன் முற்றுகையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (24) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற மரக்கடத்தல் முறியடிப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா செங்கற்படை பகுதியிலிருந்து கற்பகபுரம் நோக்கி மரக்குற்றிகளை கடத்தி செல்வதாக புளியங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி ஈச்சங்குளம் இராணுவத்தினரும் புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிடாச்சூரி பகுதியில் மரக்குத்திகள் ஏற்றிச் சென்ற கெப் ரக வாகனம் துரத்தி பிடிக்கப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி தப்பியோடியுள்ளார்.

மீட்ககப்பட்ட வாகனமும், மரக்குற்றிகளும் ஈச்சங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39