750 ஜீப் வண்டிகளை பொலிஸாருக்கு கொள்வனவு செய்ய அனுமதி

Published By: Vishnu

24 Nov, 2020 | 06:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸாரின் பயன்பாட்டுக்கு என 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சர்வை நேற்று அனுமதியளித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த ஜீப் வண்டிகளை 3 கட்டங்களாக கொள்வனவு செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஜீப் வண்டிகளில் 600 சாதாரண பொலிஸ் பயன்பாட்டுக்கும் ஏனைய 150 ஜீப் வண்டிகளும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் பயன்பாட்டுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய இந்த  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59