(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸாரின் பயன்பாட்டுக்கு என 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சர்வை நேற்று அனுமதியளித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த ஜீப் வண்டிகளை 3 கட்டங்களாக கொள்வனவு செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஜீப் வண்டிகளில் 600 சாதாரண பொலிஸ் பயன்பாட்டுக்கும் ஏனைய 150 ஜீப் வண்டிகளும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் பயன்பாட்டுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ முன்வைத்திருந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM