போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் அல்லது காயமடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி 2005 முதல் 2019 வரையான காலப்பகுதியில் குறைந்தது 26,025 சிறுவர்கள் உயிரிழந்தாகவும் அல்லது காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமெரிக்கா தனது படைகள் திரும்பப் பெறும் நிலையிலை ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து வருகிறது.
உலகில் சிறுவர்களுக்கான ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் 11 ஆவது இடத்தில் உள்ளதாக 'Save the Children' அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் 2017 முதல் 2019 வரை பாடசாலைகள் மீது 300 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM