தேன் எடுக்கச் சென்றவர் குளவி கொட்டி மரணம்

Published By: Priyatharshan

28 Jul, 2016 | 09:14 AM
image

( மயூரன் )தேன் எடுக்க  சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தேன் குளவி கொட்டியதில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த சின்னப்பு அழகேந்திரம் (வயது 48) எனும் நபரே  மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் உள்ள காட்டுக்குள் கடந்த செவ்வாய்கிழமை தேன் எடுப்பதற்காக சென்று  உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து , உறவினர்கள் அவரை தேடி சென்ற போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19