( மயூரன் )தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தேன் குளவி கொட்டியதில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.கொடிகாமம் பகுதியை சேர்ந்த சின்னப்பு அழகேந்திரம் (வயது 48) எனும் நபரே மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் மிருசுவில் தவசிக்குளம் பகுதியில் உள்ள காட்டுக்குள் கடந்த செவ்வாய்கிழமை தேன் எடுப்பதற்காக சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து , உறவினர்கள் அவரை தேடி சென்ற போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருப்பதை கண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
தேன் எடுக்கச் சென்றவர் குளவி கொட்டி மரணம்
Published By: Priyatharshan
28 Jul, 2016 | 09:14 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM